×

பிப்பர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம்!

டெல்லி: பிப்பர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. ஜூன் 15ல் சவுராஷ்டிரா-கட்ச் இடையே புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

The post பிப்பர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Pipperjoy Cyclone ,Delhi ,Cyclone Pipperjoy ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...